நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நிராயுதபாணியான மக்கள், விசேட தேவையுடைய சிப்பாய்கள், சிவில் பிரஜைகள் மீது தமது ஆயுத பலத்தை திணித்து, தாக்குதல்களை மேற்கொண்ட உத்தியோகபூர்வ
உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேற்படி உலை
அடக்குமுறை செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரணங்கள் கிண்ணியா மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட களத்தில் இன்று காலை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களுக்கு
கோட்டை புகையிரதம் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்ட காரர்கள் காலிமுத்திடலை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள்
ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி தங்கியிருந்த சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றார். இதன்படி, இலங்கையின்
நாட்டின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று பதவி பிரமாணம் செய்துள்ளார் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கபட்டதை தொடர்ந்து, புதிய










