நாடளாவிய ரீதியில் இன்று (10) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செயலூக்கியாக ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை
சுன்னாகம்,கந்தரோடைப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்குள்ளாகியுள்ளது. கந்தரோடை, கா்ப்பப்புனை பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு மீண்டும் தடை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகி உள்ளது. எரிபொருள்,
நாட்டில் புதிய டெல்டா திரிபு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளங்காணப்பட்ட
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் இலங்கை தண்ணீர் போத்தல்
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
இலங்கையில் எதிர்வரும் ஒருமாத காலப்பகுதி மிகவும் தீர்க்கமானது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோவிட்
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படும் மிஸ்-சி நோயானது சிறுவர்களது சகல உடற் தொகுதிகளையும் பாதிக்கக் கூடிய அபாயம்
உர பிரச்சனையால் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகி வேறு தொழில்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் வெகுவிரைவில் வரவிருக்கும் உணவுப்
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், பேருந்து நடத்துனர்களுக்கு பதிலாக டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது நடத்துனர்களை