இலங்கையில் மீண்டும் பதிவாகிய எரிவாயு வெடிப்பு சம்பவம்! எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது ..!

சுன்னாகம்,கந்தரோடைப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

கந்தரோடை, கா்ப்பப்புனை பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமையலறையில் சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும் அங்கு யாரும் இருக்காததால் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE