சீனாவில் தலைநகர் பெய்ஜிஙில் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் கனேடிய அதிகாரிகள் பங்கேற்கப் போவதில்லை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,
கனடாவில் ஊழியர்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழிற் சந்தையில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளது என்ற காரணத்தினால் கொரோனா
நவம்பர் 30 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். கனேடிய அரசால்
தென்னாப்பிரிக்க நாடுகளில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் எனப்படும் ஒரு வீரியம் மிக்க கொரோனா மாறுபாடு, தற்போது பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.
கனடாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்று உலகளாவிய ரீதியில் தமிழர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், கனடா
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் (Covid-19) 1,018 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்
மேற்கு கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்களன்று கனமழை பெய்ததில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் மற்றும் எண்ணெய் குழாய்கள்
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 1,455 பேர் பாதிக்கப்பட்டதோடு 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில்
கனேடிய தம்பதி நாட்டின் வன பாதுகாப்புக்காக $1 மில்லியன் பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை மற்றும் வன
கனடாவின் உண்டுறை பள்ளிகள் அருகில் நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கனடாவையே உலுக்கியது. அந்த சின்னஞ்சிறார்கள் தங்கள்