![பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஆரம்பம்!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/05/16-f.jpg?fit=586%2C365&ssl=1)
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளன.