ஜப்பான் அரச குடும்பத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர்

ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொவிட் நோய் பாதிப்பு சற்று தீவிரமாக இருப்பதால் தலைநகர் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனை வளாகத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜப்பான் அரச குடும்பத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான முதல் நபர் இளவரசி Yoko என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE