![‘வெள்ளை வேன்’ விவகாரம் – மார்ச் 15 ஆம் திகதி வழக்கு விசாரணை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/56c.jpg?fit=696%2C464&ssl=1)
2019ஆம் ஆண்டு ‘வெள்ளை வேன்’ விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் மற்றுமொரு நபருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.