![நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/i.jpg?fit=300%2C162&ssl=1)
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று இரவு 9 மணிக்குள் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.