தமிழ் பரா விளையாட்டு விழா 2022 – திருகோணமலையில் கலந்துரையாடல்

 

தமிழ் பரா விளையாட்டு 2022 இல் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாற்றுதினாளிகளை ஒருகிணைக்கும் நோக்கோடு திருகோணமலையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

அச்சந்திபில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா. அருண்மொழி, DATA Charity பணிப்பாளர் த. விநாயகமூர்த்தி ஆகியோருடன் திருகோணமலை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் M.M.M அலியார், மாவட்ட உதவி உத்தியோகத்தர் திருமதி சரணியா சுதர்சன், திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

அத்தோடு அந்த கூட்டத்தின் பின்னர் மூதூரிலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து விளையாட்டு போட்டி தொடர்பான விபரம் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பினை நடாத்த திருகோணமலை மாவட்ட சமூக சேவை திணைக்களத்தினரும் அரச அதிபர் செயலகத்தினரும் ஒத்துழைப்பு வழங்கினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE