தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது திசை திருப்பும் முயற்சி என சீர்காழியில் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE