11 கட்சித் தலைவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு

இன்னும் சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு வருமாறு 11 கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

எனினும், மீண்டும் அழைப்பு வந்தாலும் அரசாங்கத்துடன் ,ணைந்துப் பணியாற்றப் போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவியில் இருந்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீக்கப்பட்டதை அடுத்து இன்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் ,தனைத் தெரிவித்தார்.

தமது எதிர்காலத் திட்டம் குறித்து தம்முடன் இணைந்துள்ள 11 கட்சித் தலைவர்களும் கூடி ஆராய்ந்த பின்னர் தீர்மானிப்பதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE