பருத்தித்துறையில் வைத்து இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

வடக்கின் பருத்தித்துறை எல்லை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மீனவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் இதன் போது கைப்பற்ற கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE