![எல்லவளை நீர்வீழ்ச்சியில் மூழ்கி 3 பேர் பலி](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/02/1-Ellewela.jpg?fit=696%2C403&ssl=1)
வெல்லவாய – எல்லவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 3 பேர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது