![கைப்பற்றப்பட்ட 3 மில்லியன் ரூபா பெறுமதியான பீட்ரூட்!](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/beetroot.jpg?fit=696%2C403&ssl=1)
பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகளுக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 16, 000 கிலோகிராம் பீட்ரூட்டினை இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள பீட்ரூட்டின் பெறுமதி சுமார் 3 மில்லியன் ரூபா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.