![நாட்டில் மின் விநியோகம் தடைபடும் பிரதேசம் மற்றும் நேரம்](https://i0.wp.com/norwayradiotamil.com/wp-content/uploads/2022/01/2-d.jpg?fit=696%2C377&ssl=1)
நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் தடைபடும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
தினமும் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://ceb.lk/front_img/img_reports/1641793792Manual_Load_Shedding_Schedule.pdf