ஆப்கனுக்கு நிவாரணப் பொருட்களை ரயில்கள் மூலமாக அனுப்பிய சீனா

ஆப்கனுக்கு சீன அரசு 1000 டன் நிவாரணப் பொருட்களை ரயில்கள் மூலமாக அனுப்பியுள்ளது.

கடந்த 20 வருடமாக போர் காரணமாக ஆப்கானில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆப்கனில் குளிர் காலம் நெருங்கி வருவதால் ஆப்கான் மக்களுக்கு உதவும் நோக்கில், குளிர் கால ஆடைகள், காலணிகள், போர்வைகள், ரொட்டிகள், பால் பவுடர் என 1000 டன் நிவாரணப் பொருட்களை ரயில் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு சீனா அனுப்பி உள்ளது.

தற்போது வரையில் சீன ஆப்கானுக்கு 2,600 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE