மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான தீர்மானம்: சுகாதார அமைச்சரின் தகவல்

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் விதத்திற்கு அமைய மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன், கோவிட் தொற்று நொய் கட்டுப்பாட்டிற்கு வழங்கும் பங்களிப்பின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE