தமிழனின் புதிய கண்டுப்பிடிப்பை பார்த்து விஞ்ஞானிகளே வாய்பிளப்பார்கள்..!

விவசாயிகளுக்கு பறவைகளே பெரும் ஆபத்தாக இருக்கிறது. கூட்டமாக வயல்வெளிக்குள் நுழைந்தால், விளைந்த பயிர்களை மொத்தமாக காலி செய்துவிட்டு சென்றுவிடும்.

விளைச்சலுக்காக விதைக்கப்பட்ட பயிர்களினால் ஏற்படும் இந்த சேதம், வணிகரீதியில் பெருத்த அடியை விவசாயிகளுக்கு கொடுக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by JUGAAD (@jugaadu_life_hacks)


இதனால், காலம்காலமாக, பயிர்களை பறவைகளிடம் இருந்து காப்பதற்காக வித்தியாசமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், விவசாயி பறவைகளை விரட்ட கையில் எடுத்திருக்கும் புது டெக்னிக், நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. இணையவாசிகள் அவரை விலேஜ் விஞ்ஞானியாகவே பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE