250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள மண்ணெண்ணெய்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE