தடுப்பூசி போடுவதற்காக பெர்கன் நகராட்சி 36 மருந்தகங்களுடன் ஒப்பந்தம்

16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக பெர்கன் நகராட்சி 36 மருந்தகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜனவரி 17, 2022 திங்கட்கிழமை முதல் மருந்தகங்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே பெற்றுக் கொண்ட தடுப்பூசிகளின் இடைவெளிகளை பூர்த்தி செய்துள்ள பட்சத்தில் தொடர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம். எவ்வகையான தடுப்பூசி என்றாலும் (1ம், 2ம்,3ம்) ஊசிகளை எந்த மருந்தகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

தடுப்பூசியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE