தொடர்ந்தும் எம்மால் பிச்சை எடுத்து உண்ண முடியாது, கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம். கடன்
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த
சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கான ஒப்பந்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை
நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள்
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் நேற்று (5) நிலநடுக்கம்
ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள லிஸ் டிரஸ், நாளை (06) பதவியேற்க உள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்
அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணா இருப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல்
கனடாவில் அடுத்தடுத்து 2 இளைஞர்கள் நிகழ்த்திய கத்திக்குத்து தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஸ்காட்செவன் மாகாணத்தின் தலைநகர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2பேர் உள்பட 20பேர் உயிரிழந்தனர். காபூலில் உள்ள ரஷ்ய