ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால்
இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல்
நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார
இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
பொகவந்தலாவ பகுதியிலிருந்து பலாங்கொடைக்கு தொழிலுக்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள்
காத்தான்குடி பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரை 710 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று முன்தினம் மாலை விசேட
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று அமெரிக்க துாதுவர் ஜூலை சங் சந்தித்தார். இந்த
விஜய் டிவி ஆங்கர்களில் டிடிக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர் வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது ‘ராஜூ வூட்ல பார்ட்டி’
தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ்










