முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆகஸ்ட் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கையின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.
Omicron BA.5 துணை வேரியண்டால் தூண்டப்படும் தொற்றுநோயின் மிகப்பெரிய கோவிட் அலைகளில் ஒன்றை உலகம் அனுபவித்து வருகிறது என
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் உயர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்றப்படாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே
இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது
இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு
தென்னிந்திய சினிமா நடிகரும் இயக்குனருமான ‘பத்ம பூஷன்’ கமல்ஹாசன் தனது நலன்புரி சங்கத்தின் மூலம் ‘இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக