Букмекерская контора Mostbet : Бонус 100 рублей Content Как использовать бонус в БК Мостбет MostBet
இலங்கையில் இன்று மாலைக்குள் அந்நிய நாட்டு இராணுவத்தை தரையிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த முயற்சி
கொழும்பு-7 இல் உள்ள பிரதமர் அலுவலக பக்கம் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அங்கு போராட்டத்தில் இருக்கும் போராட்டக்காரர்களை
கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகள் போன்றவற்றின் SL பதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது என தகவல் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பு – பிளவர் வீதியில்
பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட
இன்று அதிகாலை மாலைத்தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டபாய தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் மக்கள் போராட்டத்தால் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச, நாட்டைவிட்டு வெளியேறியுள்ளமை இலங்கை வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதிக்கும் ஏற்படாத பெரும் அவமானமாகும்.