நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. தோலுரித்த புரொய்லர் ரக கோழி
சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கை வருவது தொடர்பாக இலங்கை அரசாங்கம் அவதானமாக செயற்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர்
ஆகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர்
எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும், இதனால், அதனை தடுப்பதற்கான
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு
மக்களிடம் பேச பயப்படாதீர்கள், பயப்படாமல் கிராமத்திற்கு செல்லுங்கள். நிலமையை மக்களுக்கு எடுத்து கூறுங்கள், இப்போது ஆட்சி நம் கையில் இருக்கின்றது.
சர்வகட்சி அரசாங்கம் என்ற யோசனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனாதிபதி அதனை நசுக்க முற்படுகின்றாரா என சோபித தேரர் கேள்வி
பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு