ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று
அத்தியாவசியமான பொதுச் சேவைகளை இடையூறு இன்றிப் பேணுவதற்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் பிரதமரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைமதிப்பீட்டு பிரேரணை
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என
கண்டி – ரங்கல – லோலுகாமம் தோட்டத்திலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. நேற்று மாலை மின்சாரம் துண்டிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஏற்றி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தான் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர்
புத்தளம் – மாரவில பிரதேசத்திலும் மேற்கு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, கடல் மார்க்கமாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு
இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததோடு,இருதரப்பு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18









