இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும்
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து கலீலுர் ரஹ்மான் விலகியுள்ளார். தமது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி கோட்டாபய
90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய்
அரசியல் அமைப்பில் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று நீதி அமைச்சர் விஜயதாச
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரையில் கையிருப்பில் உள்ள மதுபானங்களின் அளவு குறித்து, அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில
நாளாந்தம் கடவு சீட்டினை பெற்றுக்கொள்வதற்கு 2 ஆயிரத்து 500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 15 நிதி மற்றும் துறைசார் மேற்பார்வை குழுக்களை நியமிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
MostBet лучшее казино в Узбекистане MostBet обзор букмекерской конторы бонусы, приложения, регистрация Content Какие есть
Mostbet Review India 2023: Scam Or Actual? Find Out! مجموعة الراجحي الدولية القابضة للاستثمار MostBet