சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மயில் சிலையை தேடும் பணியில் நவீன கருவி ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் நவீன
அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26ஆம் திகதி அத்துருகிரிய பகுதியைச்
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர் கட்டுநாயக்க
குடும்ப சுகாதாரப் பணியாளர் ஒருவரை தாதியாக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக தாதியர்கள் குழுவொன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில்
மேலும் 34,000 மெட்ரிக் டொன் டீசலை இந்திய கடன் வரியின் கீழ் இலங்கைக்கு வழங்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி
மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில்
மலையகம் மற்றும் வடக்கு ரயில் மார்க்க நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான ஆசன ஒதுக்கீட்டின் கட்டணங்களை திருத்தம் செய்வது
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ள 132க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸ் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 15 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 65 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின்