அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகவா இன்றைய தினம் இலங்கை வருகை தந்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது,
இன்று மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தொடர்பான கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. குடிவரவு மற்றும்
கனிமவளங்களின் பெயரால் தமிழர்களது நிலங்கள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக சிறீதரன் எம்.பி பாராளுமன்றில் தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்கின் பல
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்தாண்டு திமுக அரசு பதவி
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக உக்ரைனை விட்டு ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியவர்களில் சுமார் 80,000 கர்ப்பிணித் தாய்மார்கள்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் விக்ரோறியா நுலன்ட் எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு வரவுள்ளதாக அறியமுடிகிறது
இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து
இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் மொத்தம் 204,345 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து