Month: March 2022

ஜனாதிபதிக்கும் – பசுபிக் வலய பணிப்பாளருக்கு இடையில் இன்று சந்திப்பு
அரசியல்

ஜனாதிபதிக்கும் – பசுபிக் வலய பணிப்பாளருக்கு இடையில் இன்று சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் Changyong Rhee இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கை வருகிறது
அரசியல்

பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கை வருகிறது

37,500 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தலா

பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று
முக்கியச் செய்திகள்

பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில்,

தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தினால் உயர்வு
News

தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தினால் உயர்வு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறைந்த பேருந்து கட்டணம் 17

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில்  கொள்ளை
News

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் கொள்ளை

காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை கொள்ளையிட்ட அக்கரைப்பற்று இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4

8 இந்திய மீனவர்களுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருடகால சிறை!
News

8 இந்திய மீனவர்களுக்கு 7 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருடகால சிறை!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 08 இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட

இரண்டும் கெட்டான் நிலையில் ரெலோ இயக்கம்!!
அரசியல்

இரண்டும் கெட்டான் நிலையில் ரெலோ இயக்கம்!!

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைத்திருக்கும் நிலையில், அந்தக்

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இன்று சந்திப்பு!
அரசியல்

ஜனாதிபதி – தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல்

சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை
முக்கியச் செய்திகள்

சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை

ஹாங்காங், தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளதால் சீனாவில் 1.7 கோடி மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு அதிகரிப்பால்

1 18 19 20 38
WP Radio
WP Radio
OFFLINE LIVE