உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் போர் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையேற்றத்தை வெகுவாய் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார
இலங்கையின் முன்னணி எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. போதுமான
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200
காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஜனாதிபதிக்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பில்
Содержание: Домен umarkets.ac включен в реестр запрещённых сайтов Регистрация и личный кабинет клиента у Форекс
கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய









