Month: March 2022

திரவப் பாலை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை
அரசியல்

திரவப் பாலை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

திரவப் பாலை பயன்படுத்துமாறு மாநில கால்நடை பராமரிப்பு, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை தொழில் துறை அமைச்சர் டி.பி.

இலங்கையில் கொடிய நிலை – பெற்றோலுக்கு காத்திருந்த இருவர் மரணம்
News

இலங்கையில் கொடிய நிலை – பெற்றோலுக்கு காத்திருந்த இருவர் மரணம்

இலங்கையில் பெற்றோல் நிரப்புவதற்காக 6 மணிநேரம் வரிசையில் காத்திருந்த இருவர் கடும் வெயிலில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான

100 நாள் நடை நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பம்
News

100 நாள் நடை நிகழ்வு மட்டக்களப்பில் ஆரம்பம்

இன்று மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளும் , தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் விளையாட்டுக் கழகங்களை சேர்ந்தவர்களும் இணைந்து 100 நாட்கள் நடைபெறவுள்ள மனிதநேய

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளது
News

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவுள்ளது

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசு காரணம் அல்ல – மகிந்த
முக்கியச் செய்திகள்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு அரசு காரணம் அல்ல – மகிந்த

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில்

ஆட்சியினை கவிழ்க்க முடியாது – பிரதமர் மஹிந்த
News

ஆட்சியினை கவிழ்க்க முடியாது – பிரதமர் மஹிந்த

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்

போராட்டத்தை மழுங்கடிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி முயற்சி!
அரசியல்

போராட்டத்தை மழுங்கடிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி முயற்சி!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் அச்சங்கம்

உக்ரைனில் தியேட்டருக்கு குண்டுவீசிய ரஸ்யா
அரசியல்

உக்ரைனில் தியேட்டருக்கு குண்டுவீசிய ரஸ்யா

மருத்துவமனைகள், பள்ளி கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா படைகள், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்திருந்த 3 அடுக்குகள் கொண்ட

கலாசார மைய அரங்கில் ஏவுகணைத் தாக்குதல்
அரசியல்

கலாசார மைய அரங்கில் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைனின் மரியுபோல் நகரில், முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் கலாசார மைய அரங்கில், ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில்,

1 14 15 16 38
WP Radio
WP Radio
OFFLINE LIVE