இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை, இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், இலங்கை
திருகோணமலை – புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் நேற்று காலை
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும்
மொரட்டுவை – சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதில், 19 வயது இளைஞர் காயமடைந்துள்ளார். அவர், களுபோவில
அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை
யாழ்.போதனா வைத்திய சாலையில் வயோதிபப்பெண் ஒருவரின் 3 பவுண் நகைகள் நேற்றைய தினம்(6) திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சிகிச்சையின்
சீன உர நிறுவனத்திற்கு சற்று முன்னர் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. முதல் கட்ட
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தை பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்
15 முதல் 19 வயது வரையிலான சிறுவர்களுக்கு முதலாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் கட்ட தடுப்பூசி
கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியக் குடியரசில் அதிகரித்த