இலங்கை இந்திய கலைஞர்களின் கூட்டு தயாரிப்பில் பிரமாண்ட திரைப்படம்

N.சுபத்திரா.S அவர்களின் தயாரிப்பில் RJ.நாகா அவர்களின் இயக்கத்தில் பல இலங்கை கலைஞர்களின் பங்களிப்புடன் கதாநாயகனாக இலங்கையைச் சேர்ந்த சுஜன் கிறிஷன் கதாநாயகியாக இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பில், இலங்கை கதையைத் தழுவிய திரைப்படம் முகை SECTION 360 திங்கட்கிழமை 25 ஆம் திகதி அறிமுக நிகழ்வும் பூஜையும் சென்னை வளசரவாக்கத்தில் மிக பிரமாண்டாமாக இடம்பெற்றது.

படத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் பின்னர் இந்த படம் தொடர்பில் மக்கள் எதிர்பார்ப்பு இலங்கை இந்திய நாடுகளை விடவும் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் தூண்டியுள்ளது .இந்த எதிர்பார்ப்புக்கான விடையை இரு நாடுகளின் கூட்டு கலைஞர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE