அரசியல்

புதிய அமைச்சர்கள் நியமனம்!
அரசியல்

புதிய அமைச்சர்கள் நியமனம்!

அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்துள்ள நிலையில், இன்று   புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பசில் ராஜபக்ஷவுக்கு

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைக்கப்பட்ட சமல் வீடு !
அரசியல்

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைக்கப்பட்ட சமல் வீடு !

திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலை
அரசியல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு

அமெரிக்காவில் கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!
அரசியல்

அமெரிக்காவில் கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கையர்கள் சிலரே

பதவி விலகிய நீதி அமைச்சரின் கருத்து !
அரசியல்

பதவி விலகிய நீதி அமைச்சரின் கருத்து !

நீதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்து கொடுத்துள்ளேன். இனம், மதம், மொழி வேறுபாடின்றி அனைத்து இலங்கையர்களும்

இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்
அரசியல்

இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்

இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன

தயாசிறி ஜயசேகர இராஜினாமா
அரசியல்

தயாசிறி ஜயசேகர இராஜினாமா

சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்வேளையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி

கொழும்பு சுதந்திர சதுக்க போராட்டத்துக்கு  தடை !
அரசியல்

கொழும்பு சுதந்திர சதுக்க போராட்டத்துக்கு தடை !

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்

மிரிஹான ஆர்ப்பாட்டம் – கைதாகிய தமிழர்கள் நிலை என்ன ?
அரசியல்

மிரிஹான ஆர்ப்பாட்டம் – கைதாகிய தமிழர்கள் நிலை என்ன ?

மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் சம்பவதினத்தன்று கைது செய்யப்பட்டு இருந்தனர் இவர்களில் நான்கு தமிழர்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களை முடக்க பாதுகாப்பு அமைச்சே காரணம் !
அரசியல்

சமூக வலைத்தளங்களை முடக்க பாதுகாப்பு அமைச்சே காரணம் !

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தற்காலிகமாக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர்,வைபர்

1 92 93 94 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE