இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள்
ஆளும் கட்சியின் விசேட கூட்டம் ஒன்று இன்றிரவு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கயின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 308.4951 ஆக
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை
ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிரதான கொறடா
தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என அரச சேவைகள்
அரச வைத்தியசாலைகளில் தற்போது 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு மாதத்திற்கே போதுமானதாக உள்ளதாக ஔடத உற்பத்திகள்,
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போது நாட்டின்
இன்று நாடாளுமன்ற உரையில் முஷாரப் எம்.பி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்து பேசியபோது, அருகில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்
மனித உரிமை கண்காணிப்பகம் இலங்கைக்கு நிபந்தனை அடிப்படையில் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடிதம் ஒன்றின்










