அரசியல்

அவசியமான மருந்துகள்  கையிருப்பில் உள்ளது
அரசியல்

அவசியமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது

அத்தியாவசியமான மருந்துகள் தட்டுப்பாட்டின்றி தனியார் துறையிடம் உள்ளதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,

இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
அரசியல்

இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

நாட்டுக்கு அவசியமான சந்தர்ப்பத்தில் இராஜதந்திர ரீதியில் செயற்படுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடமும், எதிர்க்கட்சியிடமும் கோரியுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைக்கு

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்!
அரசியல்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுங்கள்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி வாயிலாக

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா..!!
அரசியல்

ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா..!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதால்

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு
அரசியல்

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காக 123 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் 13 பில்லியன்

119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி !
அரசியல்

119.08 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி !

கடும் பெருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி நேற்று   119.08 பில்லியன் ரூபாயை அச்சடித்துள்ளது.

எரிவாயுவின் நிர்ணய விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டுகோள்!
அரசியல்

எரிவாயுவின் நிர்ணய விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்த வேண்டுகோள்!

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவை நியமனம்!
அரசியல்

புதிய அமைச்சரவை நியமனம்!

புதிய அமைச்சரவையை நியமிப்பது குறித்து பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த

பதவி விலகிய அமைச்சர்கள்  வாகனங்களை  ஒப்படைக்கவில்லை!
அரசியல்

பதவி விலகிய அமைச்சர்கள் வாகனங்களை ஒப்படைக்கவில்லை!

அண்மையில் பதவி விலகிய அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள்

பாராளுமன்றத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கோட்டா
அரசியல்

பாராளுமன்றத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கோட்டா

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு

1 90 91 92 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE