இவ்வருடத்தின் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லத்தில் புத்தாண்டு சடங்குகள் மேற்கொள்ளப்படும் விதத்தை எந்தவொரு தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பவில்லை
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக முன்வைக்கப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க
நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும்
ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் (S&P) நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது. இலங்கையால் பெறப்பட்ட வெளிநாட்டுக்
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக நள்ளிரவில் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்து நீதித்துறை விளக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள்
இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில்
சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் இன்றும் தொடர்கின்றது. ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி
புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை
இலங்கைக்கான சீன தூதுவர் மற்றும் நிதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ










