இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காரணமாக ஒட்டுமொத்த மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரதமர் மகிந்த குடும்பத்துக்கு சொந்தமாக உகண்டாவில்
இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி , மோட்டார்
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து தெஷார ஜயசிங்க விலகியுள்ளார். தனது பதவி விலகல் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அவர்
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்திற்கு வருகை தந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க
ரஷ்யா தாக்குதலால் தற்போது உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றனர். ரஷ்ய ஆக்கிரமிப்பால்
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், உணவு மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி
இவ்வருடத்தின் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இல்லத்தில் புத்தாண்டு சடங்குகள் மேற்கொள்ளப்படும் விதத்தை எந்தவொரு தொலைக்காட்சியும் நேரடியாக ஒளிபரப்பவில்லை










