அரசியல்

டளஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அமரப் போகும் 16 பேர்
அரசியல்

டளஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் அமரப் போகும் 16 பேர்

ஜனாதிபதியை தெரிவு செய்ய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கை  நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது  – அத்துரலிய
அரசியல்

இலங்கை நெருக்கடிகளுக்கு என்னிடமே தீர்வுள்ளது – அத்துரலிய

நாடு எதிர்நோக்கியிருக்கும் எரிபொருளின்மை, எரிவாயு தட்டுப்பாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்னிடம் தீர்வு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன

கைத்துப்பாக்கி  7 தோட்டாக்களுடன் ஒருவர் கைது
அரசியல்

கைத்துப்பாக்கி 7 தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பேருந்தில் பயணித்த நபர் ஒருவரை கைத்துப்பாக்கி மற்றும் 07 தோட்டாக்கள் சகிதம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அலவ்வ காவல்துறை பிரிவிற்குட்பட்ட

பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம்
அரசியல்

பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன்

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அரசியல்

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த

ரணிலிற்கு சீன ஜனாதிபதி ஆதரவு
அரசியல்

ரணிலிற்கு சீன ஜனாதிபதி ஆதரவு

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். சீனாவின் அரசாங்க ஊடகமான சிசிடிவி

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்காது
அரசியல்

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் உதவி வழங்காது

இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடும் வரை சர்வதேச நாணயநிதியத்தின் உதவி அந்த நாட்டிற்கு கிடைக்காது என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக

இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!
அரசியல்

இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 8 துறைகளுக்கு கடன்வரிகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி 1850.64

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்
அரசியல்

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்

நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்,ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும், ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது என பிரதமர்

சபாநாயகர் வெளியிட்ட தகவல்
அரசியல்

சபாநாயகர் வெளியிட்ட தகவல்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

1 59 60 61 141
WP Radio
WP Radio
OFFLINE LIVE