கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர்
ஆகஸ்ட் 03 ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 20 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சிதாவ உள்ளனர்
எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி கலவரம் வெடிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தேகிப்பதாகவும், இதனால், அதனை தடுப்பதற்கான
அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு
மக்களிடம் பேச பயப்படாதீர்கள், பயப்படாமல் கிராமத்திற்கு செல்லுங்கள். நிலமையை மக்களுக்கு எடுத்து கூறுங்கள், இப்போது ஆட்சி நம் கையில் இருக்கின்றது.
கடன்களை செலுத்தாததன் காரணமாக ஜப்பான், இலங்கையில் தனது அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வர்த்தக சம்மேளனம் உப
ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட 1,78,50,000 ரூபா பணம் நேற்று
ஜூலை மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 90.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு
2022, ஜூன் இறுதிக்குள் இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆகஸ்ட் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கையின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.










