“விரைவில் என்னையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கக் கூடும் எனவும் எனினும், அவற்றுக்கு நாம் அஞ்சப் போவதில்லை.” என முன்னாள்
நீர்கொழும்பு மீனவர்கள் மண்ணெண்ணெய் கேட்டு தொடர் போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு, பெரியமுல்லை புகையிரத கடவைக்கு அருகாமையில் டொன் பொஸ்கோ
மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியானது அரசாங்கம் நீட்டும் அமைச்சு கரட்டுகளை சாப்பிடத் தயாரில்லை என்றும் நாட்டுக்காக
மக்களிடம் இருந்து எழும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு பொலிஸாரையும் இராணுவத்தையும் பயன்படுத்துவதை ஜனநாயக உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காத என நாடாளுமன்ற உறுப்பினர்
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். செவ்வாய் இரவு
நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தெற்கு தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த
இலங்கைக்கு ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுமென ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே உறுதியளித்துள்ளார். வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியை ஈரான்
நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க










