அத்தியாவசிய சேவைகளுக்காக அதிக எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய எரிபொருள் அனுமதி முறைமை தொடர்பான
மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. சுமார்
சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு
புதியச் சட்டம் கொண்டுவரப்படும் வரையில் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என சர்வதேசத்துக்கு இலங்கை வாக்குறுதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிலையில்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தனது காலடியை இழந்து ஒரு பைத்தியக்காரனைப் போல் இடம் விட்டு இடம் நகர்வதாக எல்லாவல
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பக்கூடும் என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது .
பிரபல விளையாட்டு வீரர் சனத் ஜயசூரிய, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக
முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை
ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு படையான எப்எஸ்பி, ஐஎஸ் தீவிரவாதி ஒருவனை சமீபத்தில் கைது செய்துள்ளது. அவனிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில்










