அரசியல் மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு Priya February 5, 2022 கடற்றொழில் சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துமாறு கோரி, மீனவர்கள் சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ய உள்ளதாக
அரசியல் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன Priya February 5, 2022 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
News கொவிட் தொற்றால் 29 பேர் பலி! Priya February 5, 2022 இலங்கையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்
அரசியல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு பேராயர் விஜயம் Priya February 4, 2022 பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக
அரசியல் கறுப்பு நாளாக அனுஷ்டிக்கப்பட்ட சுதந்திர தினம் Priya February 4, 2022 நாடு முழுவதும் இன்றைய தினம் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் – வடமராட்சியில்
அரசியல் நாட்டு மக்கள் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் – ஜனாதிபதி Priya February 4, 2022 இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க
அரசியல் பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி Priya February 4, 2022 வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின்
அரசியல் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்று Priya February 4, 2022 இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது. 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய
அரசியல் 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் Priya February 4, 2022 ஆறு மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்,
அரசியல் பசிலிடம் நான்கு கேள்விகளைத் தொடுக்கும் ஐ.தே.க.! Priya February 3, 2022 ” போர்காலத்தில் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதற்கு சீனா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் முன்வந்திருந்த நிலையில், எதற்காக வடகொரியா தேர்வு செய்யப்பட்டது