நகர்ப்புற தேர்தல் பிரசாரம், நாளை மாலை நிறைவு பெற்றதும், 144 தடை உத்தரவை பிறப்பிக்க, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து
சுகாதார உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்த போராட்டம் நாளை (16) காலை 8.00 மணி முதல் 14 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன. இருநாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள
பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று மீண்டும் வாக்கு சேகரிப்பதற்காக மோடி அம்மாநிலத்திற்கு செல்கிறார்.
பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியரை எதிர்வரும் 28ஆம் திகதி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி
காலி கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பீரங்கிகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் பீரங்கிகள் சில சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சில பீரங்கிகள் நொறுக்கப்பட்டுள்ளதாகவும்
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாளை
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திவருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினின் பரப்புரைக்காக திருப்பூர்