தேன் தமிழிதழ் சித்திரை மாத இதழ் 2022 https://norwayradiotamil.com/wp-content/uploads/2022/04/Avis15_April30_2022.pdf
ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு 5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என
ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தற்போதைக்கு மூடுவதாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பின்படி, ஒஸ்லோவிலுள்ள
சுவாச மற்றும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டாலோ கொரோனா நோய்த்தொற்று நிரூபிக்கப்பட்டாலோ தனிமைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையை அரசாங்கம் நீக்கியுள்ளது. ஆனால்
தேன்தமிழிதழ் பங்குனி மாத இதழ் – 2022 https://norwayradiotamil.com/wp-content/uploads/2022/03/Avis14.pdf https://norwayradiotamil.com/wp-content/uploads/2022/03/Avis14.pdf
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டும் என நோர்வே சுகாதார மையம் FHI பரிந்துரைக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள்
உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் போர் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையேற்றத்தை வெகுவாய் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார
நோர்வேயில் கடந்த 24 மணி நேரத்தில் 9665 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக நோர்வே பொது சுகாதார நிறுவனம் FHI
2022 மார்ச் 05ம் நாள் சனிக்கிழமை இரவு, Laksevåg இல் உள்ள ஒரு அடித்தள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு திருட்டு
Om vaksinering Det varierer mellom kommunene hva slags løsninger som brukes for timeavtaler og innkalling.