எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி
துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால்
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பாரிய தொகையை இலங்கைக்கு கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல்
75வது சுதந்திர தின விழாவையொட்டி, ஒரு வார காலத்திற்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற
புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை
ஆயுத உதவி பற்றிய பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா பல நாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டுக்கு
2023 வசந்த காலத்தில் சிறுவர், இளைஞர்களுக்கான ஓய்வு நேர விளையாட்டுக்கள், பட்டறைகள் போன்ற பயனுள்ள செயற்பாடுகளை பேர்கன் நகரசபை மேற்கொள்ளவிருக்கிறது.
2023 ஆம் ஆண்டின் முதல் வாரத்திற்குள் 2,142 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான
புகையிரதங்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணமாக 42 புகையிரத பயணங்களை இரத்து செய்யும் தீர்மானம் இன்று (12) முதல்