News

ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு
News

ஊழியர்களுக்கான காப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு

பணியின்போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில்

பருத்தித்துறையில் வைத்து இந்திய மீனவர்கள் 22 பேர் கைது
News

பருத்தித்துறையில் வைத்து இந்திய மீனவர்கள் 22 பேர் கைது

வடக்கின் பருத்தித்துறை எல்லை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மீனவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் இதன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை..
News

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை..

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை நோர்வே வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமர் Jonas Gahr Støre (Ap)(தொழிலாளர் கட்சி) தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Corona கொரோனா

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Haraldsplass diakonale மருத்துவமனை மற்றும் Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த

நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு
News

நாளையும் நாடு முழுவதும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளையும்(24) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை
News

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில்

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்: பிக்குவுக்கு விளக்கமறியல்
News

13 வயது சிறுவன் துஷ்பிரயோகம்: பிக்குவுக்கு விளக்கமறியல்

வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின்

ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் – சஜித்
News

ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் – சஜித்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

1 75 76 77 138
WP Radio
WP Radio
OFFLINE LIVE