பணியின்போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில்
வடக்கின் பருத்தித்துறை எல்லை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மீனவர்கள் பயன்படுத்திய 2 படகுகளும் இதன்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவத் தாக்குதலை நோர்வே வன்மையாகக் கண்டிப்பதாக பிரதமர் Jonas Gahr Støre (Ap)(தொழிலாளர் கட்சி) தெரிவித்துள்ளார்.
Haraldsplass diakonale மருத்துவமனை மற்றும் Haukeland பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த
கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரோன் மாறுபாடு இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரத்தில் St. Olav மருத்துவமனை ஆய்வு செய்த
நாடளாவிய ரீதியில் நாளையும்(24) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில்
கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார
வட்டவளை – டெம்பல்ஸ்டோவ் தோட்டத்திலுள்ள 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரையொன்றின்
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.










