ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் வரும் 15 ஆம் திகதி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . 15 ஆம்
போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபரான அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட்
அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
இன்றிரவு முதல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எண்ணெய் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலிருந்து
இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் மொத்தம் 204,345 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவிலிருந்து
வவுனியால் பசு மாடு ஒன்று இயற்கைக்கு மாறாக மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் கிராமத்திலுள்ள பண்ணையாளரின் வீட்டில் இந்த சம்பவம்
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம்










