பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் 145 போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொது
கம்பளையில் தனியார் வங்கி ஒன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை, கலஹா
நோர்வேயின் வான் பரப்பில் தெரியாத பலூன்கள் உள்ளன என்று நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் Bjørn Arild Gram (Sp) கூறுயுள்ளார்.
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை குறுகிய காலத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. குறுகிய காலத்திற்கு
கடந்த அரசாங்கத்தின் போது 140 மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகப் பணத்தை முதலீடு செய்து
நோயாளர் சிகிச்சைக்காக 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகள் கையிருப்பில் தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் சுமார் ஆயிரம் பேரை பதவி நீக்கம் செய்வதற்கு ஒழுக்காற்று
அனைத்து அரச நிறுவனங்களிலும் முன்பதிவு வாகனங்களை பயன்படுத்துவதை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் என மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று